Saturday, December 19, 2015


எத்தனை
வருடங்களுக்குப் பிறகு
பார்த்தாலும் ,

எத்தனை
குழந்தைகள்
பெற்றபிறகு
பார்த்தாலும் ;

அங்கே
அழகாகவே தெரிகிறாள்
காதலி ...

இங்கேதான்
அழுதுகொண்டேயிருக்கிறது
"எங்கிருந்தாலும் வாழ்க "
என்ற காதல் ...!

0 comments:

Post a Comment

Design by Thanuskaran
>
எங்கள் முகபுத்தக பக்கத்தில் சேர மறக்க வேண்டாம்
×