Saturday, December 19, 2015


இவள் கூந்தல் பின்னல்
 பார்த்து தான்! 
நான் அவள் பின்னால் சென்றேன்...
தலையில் சூடும் பூவாக - 
ஒருநாள் வாழ்ந்தால் போதுமென
 நினைத்து!
மலரை வைத்தேன் 
எனது காதலை...
மாலையில் வாடியது
 பூ - 
மட்டுமல்ல
நானும் தான்

0 comments:

Post a Comment

Design by Thanuskaran
>
எங்கள் முகபுத்தக பக்கத்தில் சேர மறக்க வேண்டாம்
×